Unnamed: 0 int64 0 1.34k | Book stringclasses 75
values | Chapter stringlengths 25 48 | Content stringlengths 252 17.1k ⌀ | Url stringlengths 47 62 |
|---|---|---|---|---|
100 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 11 – திருவிவிலியம் | உண்ணத் தக்க விலங்குகள்
(இச 14:3-21)
1 ஆண்டவர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, அவர்களிடம் கூறியது:
2 “நீங்கள் இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; உலகில் உள்ள உயிரினங்களில் நீங்கள் உண்ணத்தக்கவை இவைகளே.
3 கால்நடைகளில், குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிற, விரிசல் குளம்புள்ள, அசைபோடுபவற்றை நீங்கள் உண்ணலாம்.
4 அசைபோடும் கால்நடைக்க... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-11 |
101 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 12 – திருவிவிலியம் | பேறுகாலப் பெண்களைத் தூய்மைப்படுத்தல்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்லவேண்டியது: ஒருபெண், கருத்தரித்து ஆண் குழந்தை பெற்றால் ஏழு நாள் விலக்கு நாள்களில் இருப்பதுபோலவே, தீட்டுப்பட்டிருப்பாள்.
3 எட்டாம் நாளன்று அதற்கு விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும்.
4 தொடர்ந்து வரும் முப்பதி மூன்று நாள்கள், அவள்... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-12 |
102 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 13 – திருவிவிலியம் | தொழுநோய்பற்றிய சட்டங்கள்
1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது;
2 “ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டு வரப்படவேண்டும்.
3 அவர் உடலில் நோயிருக்கும் இடத்தைக் குரு ப... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-13 |
103 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 14 – திருவிவிலியம் | தொழுநோய் கண்டபின் தூய்மை செய்தல்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 தொழுநோயாளியின் தீட்டகற்றும் நாளில் அவரைக் குறித்த சட்டம்; அவர் குருவிடம் அழைத்து வரப்பட வேண்டும். குரு பாளையத்திற்கு வெளியே வந்து, அவரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்.
3 தொழுநோயாளியின் நோய் குணமாயிற்று எனக் குரு கண்டால்,
4 தீட்டு அகற்றப்பட இருப்போரை உயிருள்... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-14 |
104 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 15 – திருவிவிலியம் | உடலில் ஏற்படும் தூய்மையற்ற ஒழுக்கு
1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2 “இஸ்ரயேல் மக்களுக்கு நீங்கள் கூறவேண்டியது:
3 ஒருவனுக்கு விந்து ஒழுக்கு இருப்பின் — உடலிலிருந்து அது வெளிப்பட்டாலும், உடலுள் அடக்கிவைக்கப்பட்டாலும் — அது அவனுக்குத் தீட்டு.
4 விந்து ஒழுக்கு உடையவன் படுக்கும் படுக்கை அனைத்தும் தீட்டு; அவன் அமர... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-15 |
105 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 16 – திருவிவிலியம் | பாவக் கழுவாய் நிறைவேற்றும் நாள்
1 ஆரோனின் புதல்வர் இருவர் ஆண்டவரது திருமுன்னிலையை நெருங்கியதால் சாவுக்குள்ளானபின், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 “ஆரோனிடம் நீ கூற வேண்டியது; அவன் சாகாது இருக்க வேண்டுமெனில், தூயகத்தில் தொங்குதிரைக்கு உள்ளே இருக்கும் இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக, அவன் விரும்பும் போதெல்லாம் வரக்... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-16 |
106 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 17 – திருவிவிலியம் | இரத்தத்தின் புனிதம்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 “ஆரோன், அவன் புதல்வர், எல்லா இஸ்ரயேல் மக்கள் ஆசியோரிடம் நீ கூறவேண்டிய ஆண்டவரின் வார்த்தை இதுவே:
3 “இஸ்ரயேல் குடும்பத்தைச் சேர்ந்த யாரேனும் மாடு, ஆடு, அல்லது வெள்ளாடு இவற்றைச் சந்திப்புக்கூடார வாயிலான ஆண்டவர் உறையும் இடத்தில் அவரது திருமுன் ஆண்டவருக்குச் செலுத்தும்படி க... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-17 |
107 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 18 – திருவிவிலியம் | பாலியற் குற்றங்கள்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 “நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கூறவேண்டியது: நான் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.
3 நீங்கள் குடியிருந்த எகிப்து நாட்டின் வழக்கப்படி செய்ய வேண்டாம்; நான் உங்களை அழைத்துச் செல்லும் கானான் நாட்டின் வழக்கப்படியும் செய்ய வேண்டாம். அவர்கள் முறைமையும் வேண்டாம்.
4 நியமங்களை ஏற்று, என் ஆணை... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-18 |
108 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 19 – திருவிவிலியம் | தூய்மை, நீதி ஆகியவை பற்றிய சட்டங்கள்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 “நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; தூயோராய் இருங்கள். ஏனெனில், உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!
3 நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தாய் தந்தைக்கு அஞ்சுங்கள். என் ஓய்வு நாளைக் கடைப்பிடியுங்கள். நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
4 சிலைகள் பக்கம் திரும... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-19 |
109 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 20 – திருவிவிலியம் | கீழ்ப்படியாமைக்கான தண்டனைகள்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 “இஸ்ரயேல் புதல்வரிலோ இஸ்ரயேலில் தங்கும் அந்நியரிலோ யாரேனும் தன் வழிமரபில் ஒரு பிள்ளையை மோலெக்குக்குக் கொடுத்தால், நாட்டு மக்கள் அவனைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்.
3 அவனை எதிர்த்து நான் என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன். எனது தூயகத்தைத் தீட்டுப்படுத்தி, திரு... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-20 |
110 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 21 – திருவிவிலியம் | குருக்களின் தூய்மை
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “ஆரோனின் புதல்வரான குருக்களுக்குச் சொல்; அவர்களுள் எவனும் தன் இனத்தாரில் இறந்துபோன ஒருவராலே தன்னைத் தீட்டப்படுத்த வேண்டாம்.
2 தனக்கு இரத்த உறவான தாய், தந்தை, மகன், மகள், சகோதரன்,
3 மணமாகாமல் தன்னுடன் வாழ்ந்த கன்னியான சகோதரி — ஆகியவர்களைத் தவிர
4 வேறேவராலும் — திருமணத்தால்... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-21 |
111 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 22 – திருவிவிலியம் | காணிக்கைகளின் தூய்மை
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 இஸ்ரயேல் மக்கள் எனக்கு நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்களால் ஆரோனும் அவன் பிள்ளைகளும் என் பெயரை இழிவுபடுத்தாதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறு. நானே ஆண்டவர்.
3 அவர்களிடம் நீ கூற வேண்டியது: உங்கள் வழிமரபினருள் எவனும் தீட்டுப்பட்டிருந்து, இஸ்ரயே... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-22 |
112 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 23 – திருவிவிலியம் | சமய பெருவிழாக்கள்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 “இஸ்ரயேல் மக்களிடம் நீ இவ்வாறு கூறு: நீங்கள் சபையாகக் கூடிப் புனிதமாய்க் கடைப்பிடிக்க வேண்டிய ஆண்டவருக்குரிய பண்டிகை நாள்களாவன:
3 ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ முழுமையாக ஓய்வெடுக்கும் நாள்; புனித சபை கூடும் நாள். அன்று நீங்கள் ஒரு வேலையும் செய்யவேண்டாம்.... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-23 |
113 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 24 – திருவிவிலியம் | விளக்குகளைப் பேணுதல்
(விப 27:20-21)
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 எப்போதும் குத்துவிளக்கு எரிந்துகொண்டிருக்க, தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடம் கொண்டு வர இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு.
3 சந்திப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைத் திரைக்கு வெளியே, மாலைமுதல் காலைவரை எப்போதும் அது ஆண்டவருக்கு முன் எரிந்துகொண்டிருக்க வேண்டும். ... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-24 |
114 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 25 – திருவிவிலியம் | ஏழாம் ஆண்டு-ஓய்வின் ஆண்டு
(இச 15:1-11)
1 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயிடம் கூறியது:
2 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது; நான் உங்களுக்கு வழங்கும் நாட்டில் நீங்கள் வந்து சேரும்போது, நாடு ஆண்டவருக்கென்று ஓய்வு நாளைக் கொண்டாட வேண்டும்.
3 ஆறு ஆண்டுகள் வயலைப் பயிரிட்டுத் திராட்சைக் கொடிகளைக் கிளைநறுக்கி அவற்றின் பலனைச் சேர்... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-25 |
115 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 26 – திருவிவிலியம் | கீழ்ப்படிதலுக்கான பலன்
(இச 7:12-24; 28:1-14)
1 நீங்கள் உங்களுக்கு எனச் சிலைகளையும் படிமங்களையும் கல்தூண்களையும் உருவாக்கிக் கொள்ள வேண்டாம். வணங்குவதற்கெனச் கற்சிலைகளை நாட்டில் நாட்ட வேண்டாம். ஏனெனில், நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்!
2 ஓய்வுநாள்களைக் கடைப்பிடித்து, என் தூயகத்திற்கு அஞ்சி வாழ்வீர்களாக! நானே ஆண்டவர்!
3 நீங... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-26 |
116 | லேவியர் | லேவியர் அதிகாரம் – 27 – திருவிவிலியம் | ஆண்டவருக்குரிய நேர்ச்சையும் வரியும்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: ஒருவர் யாரையேனும் பொருத்தனையாகச் செலுத்தத் திட்டமிட்டிருந்தால் அவர்கள் உன் மதிப்பின்படி ஆண்டவருக்கு உரியவர்.
3 இருபது வயதிலிருந்து அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்மகனுக்குத் திருக்கோவில் அளவையின்படி அறுநூறு கிராம்* வெள்ளி;... | https://bible.catholicgallery.org/tamil/etb-leviticus-27 |
117 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 1 – திருவிவிலியம் | இஸ்ரயேலில் முதல் கணக்கெடுப்பு
1 இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து வெளியேறிய இரண்டாம் ஆண்டு, இரண்டாம் மாதம், முதல் நாளன்று, சீனாய்ப் பாலைநிலத்தில் சந்திப்புக் கூடாரத்தில் ஆண்டவர் மோசேயுடன் பேசினார். அவர் கூறியது:
2 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள ஆண்கள் அனைவரையும் அவர்கள் குடும்பங்கள், மூதாதையர் வீடுகளின் பெயர்கள் எண்ணி... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-1 |
118 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 2 – திருவிவிலியம் | பாளையத்தில் குலங்களின் ஒழுங்கமைப்பு
1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2 இஸ்ரயேல் மக்களில் ஒவ்வொருவரும் தங்கள் கொடி, மூதாதையர் வீட்டுச் சின்னங்கள் இவற்றின்படி பாளையமிறங்குவர்; எல்லாப் பக்கத்திலிருந்தும் சந்திப்புக் கூடாரத்தை நோக்கியவாறு அவர்கள் பாளையமிறங்குவர்.
3 கிழக்கே கதிரவன் உதயத்தை நோக்கிப் பாளையமிறங்க வேண்... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-2 |
119 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 3 – திருவிவிலியம் | ஆரோனின் புதல்வர்
1 ஆண்டவர் சீனாய் மலையில் மோசேயுடன் பேசிய காலத்தில் ஆரோன், மோசே ஆகியோரின் வழிமரபினர் இவர்களே;
2 ஆரோனின் புதல்வர் பெயர்கள் இவையே; தலைமகன் நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர்.
3 இவை குருத்துவப் பணிக்கென அருள்பொழிவு பெற்றுத் திருநிலைப்படுத்தப்பட்ட குரு ஆரோனின் புதல்வர் பெயர்கள்;
4 ஆனால், நாதாபும் அபிகூவும் சீ... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-3 |
120 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 4 – திருவிவிலியம் | கோகாத்து என்னும் லேவியர் குலமரபினரின் கடமைகள்
1 ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2 லேவியின் புதல்வர்களிலிருந்து கோகாத்தின் புதல்வரை அவர்கள் மூதாதையர், வீடுகள், குடும்பங்கள் வாரியாகக் கணக்கெடு.
3 சந்திப்புக் கூடார வேலையின் திருப்பணிக்கு வரும் முப்பது வயது முதல் ஐம்பது வயது வரையுள்ள அனைவரையும் கணக்கெடு.
4 சந்திப்ப... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-4 |
121 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 5 – திருவிவிலியம் | தூய்மையற்ற மக்கள்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 தொழுநோயர், வெட்டையுள்ளோர், பிணத்தால் தீட்டுப்பட்டோர் அனைவரையும் பாளையத்துக்குப் புறம்பாக்குமாறு இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு.
3 மக்களிடையே நான் தங்கியிருக்கும் பாளையத்தை அவர்கள் தீட்டுப்படுத்தி விடாதபடி ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களைப் பாளையத்துக்குப் புறம்பாக்கிவிட... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-5 |
122 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 6 – திருவிவிலியம் | நாசீர் விதிகள்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 இஸ்ரயேல் மக்களிடம் சொல்: ஓர் ஆணோ பெண்ணோ தன்னை ஆண்டவருக்குத் தனிப்படுத்திச் சிறப்பான பொருத்தனையான நாசீர்* பொருத்தனை செய்து ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்தால்,
3 திராட்சை இரசம், மது ஆகியவற்றை அவன் விலக்க வேண்டும்; திராட்சை இரசம், மது ஆகியவற்றின் காடியை அருந்தக் கூடாது. திராட்... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-6 |
123 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 7 – திருவிவிலியம் | தலைவர்களின் படையல்கள்
1 மோசே திருஉறைவிடத்தை எழுப்பிமுடித்து, அதனை அதன் அனைத்துப் பொருள்களோடும் திருப்பொழிவு செய்து அர்ப்பணித்து. பீடத்தையும், அதன் துணைக்கலன்களோடு திருப்பொழிவு செய்து அர்ப்பணித்த நாளில்,
2 கணக்கிடப்பட்டோர்க்கு மேற்பார்வையாளராயிருந்த இஸ்ரயேல் தலைவர்கள், அவர்கள் மூதாதையர் வீட்டுத்தலைவர்கள், குலத் தலைவர்கள... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-7 |
124 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 8 – திருவிவிலியம் | விளக்குகள் வைத்தல்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 “ஆரோனிடம் சொல்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு அகல்களும் விளக்குத் தண்டுக்கு முன்பக்கம் ஒளிதர வேண்டும்”.
3 ஆரோன் அப்படியே செய்தார்; ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி விளக்குத்தண்டுக்கு முன்பக்கம் ஒளி தரும்படி அதன் அகல்களை ஏற்றினார்.
4 விளக்குத் தண்டின் வேலைப்பாடு; அது பொ... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-8 |
125 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 9 – திருவிவிலியம் | இரண்டாம் பாஸ்கா
1 எகிப்து நாட்டிலிருந்து அவர்கள் வெளியேறி வந்த இரண்டாம் ஆண்டு முதல் மாதம் சீனாய்ப் பாலைநிலத்தில் ஆண்டவர் மோசேயோடு பேசினார். அவர் கூறியதாவது:
2 இஸ்ரயேல் மக்கள் குறிக்கப்பட்ட காலத்தில் பாஸ்காவைக் கொண்டாடட்டும்.
3 இம்மாதம் பதினான்காம் நாள் அந்தி மாலைப்பொழுதில் குறிக்கப்பட்ட நேரத்தில் நீங்கள் அதைக் கொண்டாடு... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-9 |
126 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 10 – திருவிவிலியம் | வெள்ளி எக்காளங்கள்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 இரண்டு வெள்ளி எக்காளங்களைச் செய்துகொள்; அடிப்பு வேலையாக அவற்றைச் செய்ய வேண்டும். மக்கள் கூட்டமைப்பை ஒன்று கூட்டவும், பாளையத்தைப் பெயர்க்கவும் நீ அவற்றைப் பயன்படுத்துவாய்.
3 அவை இரண்டும் ஊதப்படும்போது மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சந்திப்புக்கூடார வாயிலில் உன்முன்னே ஒன்று... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-10 |
127 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 11 – திருவிவிலியம் | தபேரா பலி
1 பின்னர், ஆண்டவரின் செவிகளில் படுமாறு தங்கள் கடினப்பாடுகளைப் பற்றி மக்கள் முறையிட்டனர்; ஆண்டவர் அதைக் கேட்டபோது அவருக்குச் சினம் மூண்டது; ஆண்டவரின் நெருப்பு அவர்களிடையே பற்றி எரிந்தது; பாளையத்தின் கடைக்கோடிப் பகுதிகள் சிலவற்றை அது எரித்துவிட்டது.
2 அப்போது மக்கள் மோசேயிடம் அழுதனர்; மோசே ஆண்டவரிடம் மன்றாடவே ந... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-11 |
128 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 12 – திருவிவிலியம் | மிரியாம் தண்டிக்கப்படல்
1 மோசே எத்தியோப்பியப் பெண்ணை மணந்திருந்தார்; அவர் மணந்திருந்த எத்தியோப்பியப் பெண்ணை முன்னிட்டு மிரியாமும் ஆரோனும் அவருக்கு எதிராகப் பேசினர்.
2 அவர்கள், “ஆண்டவர் உண்மையில் மோசே வழியாக மட்டுமா பேசியுள்ளார்? அவர் எங்கள் வழியாகவும் பேசவில்லையா?” என்றனர். ஆண்டவர் இதனைக் கேட்டார்.
3 பூவுலகின் அனைத்து ... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-12 |
129 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 13 – திருவிவிலியம் | உளவாளிகள்
(இச 1:19-33)
1 ஆண்டவர் மோசேயிடம்,
2 “இஸ்ரயேல் மக்களுக்கு நான் கொடுக்கும் கானான் நாட்டை உளவு பார்க்க ஆள்களை அனுப்பு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றிலிருந்தும் அவர்களுள் தலைவனாயிருக்கும் ஒருவனை நீ அனுப்ப வேண்டும்” என்றார்.
3 ஆண்டவர் கட்டளைப்படியே மோசே அவர்களைப் பாரான் பாலைநிலத்திலிருந்து அனுப்பினார்; அந்த ஆள்கள் அனைவ... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-13 |
130 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 14 – திருவிவிலியம் | மக்களின் முறையீடு
1 உடனே மக்கள் கூட்டமைப்பு முழுதும் உரத்தக் குரலில் புலம்பிற்று; மக்கள் அன்றிரவு அழுது கொண்டே இருந்தனர்.
2 இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவர்களிடம், “எகிப்து நாட்டில் நாங்கள் இறந்திருந்தால் எவ்வளவோ நலம்! இந்தப் பாலை நிலத்தில் மடி... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-14 |
131 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 15 – திருவிவிலியம் | பலி பற்றிய சட்டங்கள்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 “நீ இஸ்ரயேல் மக்களிடம் இவ்வாறு சொல்; நீங்கள் குடியிருக்க நான் உங்களுக்குத் தரும் நாட்டினுள் வரும்போது மாட்டுமந்தையிலிருந்து அல்லது ஆட்டு மந்தையிலிருந்து நெருப்புப் பலியொன்றை ஆண்டவருக்குப் படைப்பாய்;
3 அது எரிபலியாகவோ வேறு பலியாகவோ இருக்கும்; அது பொருத்தனையை நிறைவேற்று... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-15 |
132 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 16 – திருவிவிலியம் | கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோரின் புரட்சி
1 லேவியின் மகன் கோகாத்துக்குப் பிறந்த இட்சகாரின் புதல்வன் கோராகும், ரூபன் வழிவந்த எலியாபு புதல்வர்கள் தாத்தான், அபிராமும், பெலேத்தின் மகன் ஓனும்,
2 இஸ்ரயேல் மக்களில் சிலரைச் சேர்த்துக்கொண்டு மோசேக்கு எதிராக எழும்பினர். இவர்கள் மக்கள் கூட்டமைப்பிலிருந்து சபையில் தெரிந்தெடுக்கப... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-16 |
133 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 17 – திருவிவிலியம் | ஆரோனின் கோல்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; மூதாதையர் குலம் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோல் வீதம் அவர்கள் தலைவர்களிடம் தங்கள் மூதாதையர் குலங்களுக்கேற்பப் பன்னிரண்டு கோல்களைப் பெற்றுக் கொள்; ஒவ்வொருவன் பெயரையும் அவன் கோலின் மேல் எழுது;
3 ஆரோன் பெயரை லேவியின் கோலின் மேல் எழுது; இவ்வாறு ஒவ்வொரு மூதாதை... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-17 |
134 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 18 – திருவிவிலியம் | குருக்கள், லேவியர் கடமைகள்
1 பின்னர், ஆண்டவர் ஆரோனிடம் கூறியது: நீயும் உன் புதல்வரும் உன்னோடிருக்கும் உன் மூதாதையர் வீட்டாரும் திருஉறைவிடம் தொடர்பான குற்றத்தைச் சுமப்பீர்கள்; உங்கள் குருத்துவம் தொடர்பான குற்றத்தையோ நீயும் உன்னோடிருக்கும் உன் புதல்வரும் சுமப்பீர்கள்.
2 மூதாதையர் குலமான லேவிக் குலத்திலுள்ள உன் சகோதரரையும... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-18 |
135 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 19 – திருவிவிலியம் | செங்கிடாரியின் சாம்பல்
1 பின்னும், ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:
2 ஆண்டவர் கட்டளையிட்ட சட்டவிதிமுறை இதுவே: பழுதற்ற செங்கிடாரி ஒன்றை உன்னிடம் கொண்டு வரும்படி இஸ்ரயேல் மக்களிடம் சொல்; அது குறையற்றதும் ஒருபோதும் நுகம் சுமக்காததுமாய் இருக்கட்டும்.
3 அதை நீ குரு எலயாசரிடம் கொடுப்பாய்; அது பாளையத்துக்கு வெளியே எடுத... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-19 |
136 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 20 – திருவிவிலியம் | காதேசு நிகழ்ச்சிகள்
(விப 17:1-7)
1 முதல் மாதத்தில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதும் சீன் பாலைநிலத்துக்கு வந்தது; மக்கள் காதேசில் தங்கினர். மிரியாம் அங்கே இறந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டாள்.
2 அப்போது மக்கள் கூட்டமைப்புக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக ஒன்று கூடினர்.
3 மக்கள் ம... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-20 |
137 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 21 – திருவிவிலியம் | கானானியர்மேல் வெற்றி
1 இஸ்ரயேல் அத்தாரிம் வழியாக வருவதை நெகேபில் வாழ்ந்த கானானியனாகிய அராது மன்னன் கேள்வியுற்றான்; அப்போது அவன் இஸ்ரயேலோடு போரிட்டு அவர்களில் சிலரைச் சிறைபிடித்தான்.
2 உடனே ஆண்டவரிடம் இஸ்ரயேல் பொருத்தனை செய்து, “நீர் உண்மையில் இம்மக்களை என்கையில் ஒப்படைத்தால் அவர்கள் நகர்களை நான் அழித்துவிடுவேன்” என்று ... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-21 |
138 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 22 – திருவிவிலியம் | பிலயாமுக்காக மோவாபு மன்னன் ஆளனுப்புதல்
1 அதன் பின்னர், இஸ்ரயேல் மக்கள் புறப்பட்டு யோர்தானுக்கு அக்கரையில் எரிகோவுக்கு அருகிலுள்ள மோவாபிய சமவெளிகளில் பாளையமிறங்கினார்கள்.
2 சிப்போர் மகன் பாலாக்கு இஸ்ரயேல் எமோரியருக்குச் செய்திருந்த அனைத்தையும் கண்டான்.
3 இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை முன்னிட்டு மோவாபு பெரிதும் கலங்கிற்று;... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-22 |
139 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 23 – திருவிவிலியம் | 1 பிலயாம் பாலாக்கிடம், “எனக்காக இங்கு ஏழு பலி பீடங்களை எழுப்பும்; எனக்காக இங்கு ஏழு காளைகளையும் ஏழு கிடாய்களையும் தாரும்” என்றார்.
2 பிலயாம் சொன்னபடியே பாலாக்கு செய்தான்; பிலயாமும் பாலாக்கும் ஒவ்வொரு பலி பீடத்திலும் ஒரு காளையையும் ஒரு கிடாயையும் பலியிட்டனர்.
3 பிலயாம், பாலாக்கைப் பார்த்து, “உம் எரிபலியருகே நின்று கொள்ள... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-23 |
140 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 24 – திருவிவிலியம் | 1 இஸ்ரயேலுக்கு ஆசி கூறுவதே ஆண்டவருக்கு விருப்பம் என்று பிலயாம் கண்டபோது, முன்பு செய்தது போன்று அவர் சகுனம் பார்க்கச் செல்லாமல், தம் முகத்தைப் பாலைநிலத்துக்கு நேரே திருப்பினார்.
2 பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே குலம் குலமாகப் பாளையமிறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர் மேல் இறங்கியது.
3 அவர் திருஉரையாகக் கூ... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-24 |
141 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 25 – திருவிவிலியம் | பெகோரில் இஸ்ரயேல் மக்கள்
1 இஸ்ரயேல் சித்திமில் தங்கியிருந்தபோது மக்கள் மோவாபின் புதல்வியரோடு முறைகேடாக நடக்கத் தொடங்கினர்.
2 அவர்கள் தங்கள் தெய்வங்களின் பலிகளில் பங்கேற்க மக்களை அழைத்தனர்; மக்கள் உண்டு அவர்கள் தெய்வங்களைப் பணிந்து வணங்கினர்.
3 இங்ஙனம், இஸ்ரயேல் பாகால்பெகோரை அடிபணிந்தது; எனவே, ஆண்டவரின் சினம் இஸ்ரயேலுக்... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-25 |
142 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 26 – திருவிவிலியம் | இரண்டாம் கணக்கெடுப்பு
1 அந்தக் கொள்ளை நோய்க்குப் பின்பு ஆண்டவர் மோசேயிடமும் குரு ஆரோன் மகன் எலயாசரிடமும்,
2 “இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதிலும் இருபது வயதும் அதற்கு மேலும் உள்ள போருக்குச் செல்லத்தக்க இஸ்ரயேலின் ஆண் மக்கள் அனைவரையும் அவர்கள் மூதாதையர் வீடுகள் வாரியாகக் கணக்கெடுங்கள்” என்றார்.
3 மோசேயும் குரு எலயா... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-26 |
143 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 27 – திருவிவிலியம் | செலொபுகாதின் புதல்வியர்
1 யோசேப்புப் புதல்வரான மனாசே குடும்பங்களைச் சார்ந்தவர் செலொபுகாத்து. இவர் மனாசேயின் மைந்தர் மாக்கிரின் புதல்வர் கிலியாதுக்குப் பிறந்த ஏபேரின் மகன், இவருக்கு மக்லா, நோகா, ஒக்லா, மில்கா, திர்சா என்ற புதல்வியர் இருந்தனர்.
2 அவர்கள் வந்து மோசே, குரு எலயாசர், தலைவர்கள், மக்கள் கூட்டமைப்பினர் அனைவர் ம... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-27 |
144 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 28 – திருவிவிலியம் | படையல்களின் ஒழுங்கு முறை
(விப 29:38-46)
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 நீ இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்; எனக்குரிய நேர்ச்சையை, நெருப்புப் பலியான உணவை, எனக்கு உகந்த நறுமணத்தைக் குறிக்கப்பட்ட காலத்தில் எனக்குப் படைப்பதில் நீங்கள் கருத்தாயிருக்க வேண்டும்.
3 நீ அவர்களிடம் சொல்; நெருப்புப் பலியாக நீங்கள் ஆண்டவரு... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-28 |
145 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 29 – திருவிவிலியம் | புத்தாண்டு விழாப் படையல்கள்
(லேவி 23:23-25)
1 ஏழாம் மாதம் முதல் நாளன்று உங்களுக்குத் திருப்பேரவை இருக்கும்; நீங்கள் கடினவேலை ஏதும் செய்யக்கூடாது. உங்களுக்காக எக்காளங்கள் முழங்கும் நாள் அது.
2 ஆண்டவருக்கு உகந்த நறுமணமான எரிபலியை நீங்கள் செலுத்த வேண்டும். அதற்கு வேண்டியவை; இளங்காளை ஒன்று, ஆட்டுக்கிடாய் ஒன்று, ஒரு வயதுடைய... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-29 |
146 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 30 – திருவிவிலியம் | பொருத்தனை பற்றிய விதிமுறைகள்
1 மோசே இஸ்ரயேல் மக்களின் குலத் தலைவர்களிடம் கூறியது: கடவுள் கட்டளையிட்டிருப்பது இதுவே;
2 ஆண்டவருக்குப் பொருத்தனை ஒன்றை ஒருவன் செய்துகொண்டால் அல்லது ஆணையிட்டுக் கூறிய உறுதிமொழிக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டால் அவன் தன் வார்த்தையை மீறக்கூடாது. தான் உரைத்தபடியெல்லாம் அவன் செய்ய வேண்டும்.
3 ஒர... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-30 |
147 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 31 – திருவிவிலியம் | மிதியானுக்கு எதிரான புனிதப் போர்
1 ஆண்டவர் மோசேயிடம்,
2 “இஸ்ரயேல் மக்களை முன்னிட்டு மிதியானியரைப் பழி வாங்கு; அதன்பின் நீ உன் மக்களுடன் சேர்க்கப்படுவாய்” என்றார்.
3 மோசே மக்களிடம் கூறியது: ஆண்டவருக்காக மிதியானியரைப் பழிவாங்குமாறு அவர்களுக்கு எதிராகச் செல்லும்படி உங்களிலிருந்து ஆள்களைப் போருக்கு ஆயத்தப்படுத்துங்கள்.
4 இ... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-31 |
148 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 32 – திருவிவிலியம் | யோர்தானுக்குக் கிழக்கிலிருந்த குலங்கள்
(இச 3:12-22)
1 ரூபன் புதல்வருக்கும் காத்துப் புதல்வருக்கும் ஆடு, மாடுகள் பெருந்திரளாயிருந்தன; அவர்கள் யாசேர் நாட்டையும், கிலயாது நாட்டையும் கண்டனர்; அந்த இடம் ஆடு, மாடுகளுக்கேற்றதாக இருந்தது.
2 எனவே, அவர்கள் மோசே, குரு எலயாசர், மக்கள் கூட்டமைப்பின் தலைவர்கள் ஆகியோரிடம் வந்து,
3 “அ... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-32 |
149 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 33 – திருவிவிலியம் | விடுதலைப் பயணத்தின் தொகுப்பு
1 மோசே, ஆரோன் ஆகியோர் தலைமையில் இஸ்ரயேல் மக்கள் எகிப்து நாட்டைவிட்டுப் படைத்திரளாக வெளியேறிச் சென்றபோது அவர்கள் பயணம் செய்த பகுதிகள் இவையே;
2 அவர்கள் புறப்பட்ட இடங்களை மோசே ஆண்டவர் கட்டளைப்படி படிப்படியாக எழுதி வைத்தார்; அவர்கள் படிப்படியாகத் தங்கிப் புறப்பட்ட இடங்கள் இவையே;
3 முதல் மாதம் ப... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-33 |
150 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 34 – திருவிவிலியம் | நாட்டின் எல்லைகள்
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்; கானான் நாட்டின் முழுப்பரப்பும் உங்களுக்கு உரிமைச் சொத்தாக வந்து சேரும். கானான் நாட்டில் நீங்கள் நுழையும் போது,
3 உங்கள் தெற்குப் பகுதி சீன்பாலை நிலத்திலிருந்து ஏதோமின் ஓரமாகச் செல்லும். அதன் எல்லை கிழக்கில் உப்புக் கடலின் முடிவி... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-34 |
151 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 35 – திருவிவிலியம் | லேவியருக்கு வழங்கப்பட்ட நகர்கள்
1 எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் ஆண்டவர் மோசேயிடம் கூறியது:
2 தாங்கள் உடைமையாக்கிக் கொண்ட உரிமைச் சொத்திலிருந்து லேவியர் குடியிருப்பதற்காக நகர்களைக் கொடுக்கும்படி இஸ்ரயேல் மக்களுக்குக் கட்டளையிடு; அவற்றுடன் நகர்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களையும் நீங்கள் லேவியர... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-35 |
152 | எண்ணிக்கை | எண்ணிக்கை அதிகாரம் – 36 – திருவிவிலியம் | மணம் முடித்த பெண்களின் உரிமைச் சொத்து
1 யோசேப்பு புதல்வரைச் சார்ந்த குடும்பங்களில் மனாசே மகனான மாக்கிரின் புதல்வனான கிலயாதின் மைந்தரது குடும்பத்தைச் சார்ந்த மூதாதையர் வீடுகளின் தலைவர்கள், மோசேயிடமும், இஸ்ரயேல் மக்களின் மூதாதையர் வீட்டுத் தலைவர்களாகிய பெரியோர்களிடமும் சென்றனர்.
2 அவர்கள் கூறியது: “இஸ்ரயேல் மக்களின் உரிம... | https://bible.catholicgallery.org/tamil/etb-numbers-36 |
153 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | தோற்றுவாய்
1 யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே.
2 காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது.
3 இஸ்ரயே... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-1 |
154 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 2 – திருவிவிலியம் | பாலைநிலத்தில் கழிந்த ஆண்டுகள்
1 பின்னர், ஆண்டவர் எனக்குச் சொல்லியபடி, நாங்கள் புறப்பட்டுச் செங்கடல் நெடுஞ்சாலை வழியாகப் பாலைநிலத்தில் பயணம் செய்து, பல நாள்கள் சேயிர் மலைநாட்டைச் சுற்றித் திரிந்தோம்.
2 அப்பொழுது ஆண்டவர் என்னிடம் உரைத்தது;
3 நீங்கள் நெடுங்காலமாக இந்த மலைப்பகுதியில் சுற்றித்திரிந்துள்ளீர்கள்; இப்போது வடக்... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-2 |
155 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 3 – திருவிவிலியம் | மன்னன் ஓகின்மீது இஸ்ரயேல் வெற்றிகொள்ளல்
(எண் 21:31-35)
1 பின்பு, நாம் திரும்பி பாசானுக்குப் போகும் வழியில் சென்றோம். பாசானின் மன்னன் ஓகு, தம் மக்கள் அனைவரோடும் நம்மை எதிர்கொண்டு எதிரேயியில் போரிடப் புறப்பட்டு வந்தான்.
2 அப்பொழுது ஆண்டவர், என்னை நோக்கிக் கூறியது, ‘அவனுக்கு நீ அஞ்சாதே. ஏனெனில், அவனையும், அவன் மக்கள் அனைவ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-3 |
156 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 4 – திருவிவிலியம் | கீழ்ப்படியுமாறு மோசே இஸ்ரயேலரை ஊக்குவித்தல்
1 இப்பொழுது இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள் முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள்.
2 நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்ற... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-4 |
157 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 5 – திருவிவிலியம் | பத்துக் கட்டளைகள்
(விப 20:1-17)
1 மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியதாவது: “இஸ்ரயேலரே, உங்கள் காதுகள் கேட்க நான் இன்று கூறப்போகும் நியமங்களையும் முறைமைகளையும் கேளுங்கள். அவைகளைக் கற்று, கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள்.
2 கடவுளாகிய ஆண்டவர் ஓரேபில் நம்மோடு ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.
3 நம் மூதாதையரோடு ஆண்... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-5 |
158 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 6 – திருவிவிலியம் | மாபெரும் கட்டளை
1 உங்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறும், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் நாட்டில் கடைப்பிடிக்குமாறும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்ட கட்டளைகளும், நியமங்களும், முறைமைகளும் இவைகளே.
2 நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும், உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளைய... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-6 |
159 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 7 – திருவிவிலியம் | ஆண்டவரின் சொந்த மக்கள்
(விப 34:11-16)
1 நீ உரிமையாக்கிக் கொள்ளைப்போகும் நாட்டில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைப் புகச்செய்து, உன்னைவிட வலிமையிலும் எண்ணிக்கையிலும் மிகுந்த மக்களாகிய இத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் எனும் ஏழு மக்களினங்களையும் உன் கண்முன்னே விரட்டியடித்து,
2 உன் கடவ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-7 |
160 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 8 – திருவிவிலியம் | உடைமை ஆகவிருக்கும் வளநாடு
1 இன்று நான் உங்களுக்குக் கட்டளையிடும் எல்லாக் கட்டளைகளையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிருங்கள். அதனால், நீங்கள் வாழ்ந்து, பெருகி, ஆண்டவர் உங்கள் மூதாதையருக்குக் கொடுப்பதாக ஆணையிட்டுக் கூறிய நாட்டில் புகுந்து, அதை உங்கள் உடைமையாக்கிக் கொள்வீர்கள்.
2 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் பாலைநிலத்தில் உங்களை... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-8 |
161 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 9 – திருவிவிலியம் | மக்களின் கீழ்ப்படியாமை
1 இஸ்ரயேலரே, செவிகொடுங்கள்! நீங்கள் இன்று யோர்தானைக் கடந்து, உங்களைவிட எண்ணிக்கையும் வலிமையும் மிகுந்த நாடுகளையும், வானளாவிய மதில்கள் கொண்ட மாபெரும் நகர்களையும் கைப்பற்றுவீர்கள்.
2 அந்த மக்கள், எண்ணிக்கையிலும் உயரத்திலும் மிகுந்த ஏனாக்கின் வழிமரபினர். அவர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ‘ஏனாக்... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-9 |
162 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 10 – திருவிவிலியம் | பத்துக் கட்டளைகளை மோசே மீண்டும் பெறுதல்
(விப 34:1-10)
1 அந்நாளில் ஆண்டவர் என்னை நோக்கி, ‘முன்னவைப்போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக் கொண்டு மலைமேல் ஏறி என்னிடம் வா. மரத்தால் ஆன பேழையையும் உனக்காகச் செய்துகொள்.
2 நீ உடைத்துப் போட்ட முன்னைய பலகைகளில் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளிலும் எழுதுவேன். நீ அவற்றைப் பேழை... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-10 |
163 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 11 – திருவிவிலியம் | ஆண்டவரின் மேன்மை
1 ஆகையால், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவர்மீது அன்பு கூருங்கள். அவருடைய நெறிகளையும், நியமங்களையும், முறைமைகளையும், கட்டளைகளையும் எந்நாளும் கடைப்பிடியுங்கள்.
2 உங்கள் பிள்ளைகள், கடவுளாகிய ஆண்டவரின் படிப்பினைகள் அறிந்ததுமில்லை; பார்த்ததுமில்லை. அவர்தம் மாட்சி, வலிய கரம், ஓங்கிய புயம்,
3 எகிப்திய மன்னனாம... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-11 |
164 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 12 – திருவிவிலியம் | வழிபாட்டிற்கான ஒரே இடம்
1 மண்ணில் வாழும் நாளெல்லாம், நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளுமாறு, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டில் நீங்கள் கவனமாய்ப் பின்பற்ற வேண்டிய நியமங்களும் முறைமைகளும் இவையே:
2 நீங்கள் விரட்டியடிக்கப்போகும் மக்களினங்கள் தங்கள் தெய்வங்களுக்கு, உயர்ந்த மலைகளின்மீதும், குன்ற... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-12 |
165 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 13 – திருவிவிலியம் | 1 உங்கள் நடுவில் ஓர் இறைவாக்கினன் அல்லது கனவு காண்பவன் தோன்றி உங்களிடையே ஓர் அடையாளம் அல்லது அருஞ்செயல் காட்டுவேன் என்று சொல்லலாம்.
2 அவன் சொல்வதுபோல் அடையாளம் அல்லது அருஞ்செயல் நடக்கலாம். அதன்பின் அவன், ‘வாருங்கள், வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் புரிவோம்’ என்று கூறலாம். அவை நீங்கள் அறியாதவை.
3 அந்த... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-13 |
166 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 14 – திருவிவிலியம் | துக்கம் கொண்டாடும் முறைக்குத் தடை
1 நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் மக்கள். எனவே, இறந்தவருக்காக உங்கள் உடலைச் சிதைத்துக்கொள்ள வேண்டாம். உங்கள் தலைமுடியை மழித்துக்கொள்ளவும் வேண்டாம்.
2 ஏனெனில், நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினம். மண்ணுலகின்மீது உள்ள எல்லா மக்களினங்களிலும் உங்களையே தம் தனிச்சொத்தாக ஆண்டவ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-14 |
167 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 15 – திருவிவிலியம் | ஏழாம் ஆண்டு
(லேவி 25:1-7)
1 ஏழாம் ஆண்டின் முடிவில் நீ விடுதலை அளிப்பாய்.
2 விடுதலையின் விவரம் இதுவே; ஒருவன் தனக்கு அடுத்திருப்பவனுக்குக் கொடுத்த கடனிலிருந்து அவனை விடுதலை செய்யட்டும். அது ஆண்டவருக்கெனக் குறிக்கப்பட்ட விடுதலை ஆண்டாகையால், தனக்கு அடுத்திருப்பவனுக்கோ தன் சகோதரனுக்கோ கொடுத்த கடனைத் தண்டல் செய்ய வேண்டாம்.
3... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-15 |
168 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 16 – திருவிவிலியம் | பாஸ்காத் திருவிழா
(விப 12:1-20)
1 ஆபீபு மாதத்தை நினைவில்கொண்டு, உன் கடவுளாகிய ஆண்டவருக்கெனப் பாஸ்காவைக் கொண்டாடு. ஏனெனில் ஆபீபு மாதத்தில்தான், ஓர் இரவில், உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தார்.
2 தம் பெயர் விளங்கும் பொருட்டு ஆண்டவர் தெரிந்து கொள்ளும் இடத்தில், உன் ஆடுமாடுகளிலிருந்து உன் ஆண்டவராக... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-16 |
169 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 17 – திருவிவிலியம் | 1 ஊனமோ வேறு எந்தக் குறையோ உள்ள மாட்டையாவது ஆட்டையாவது உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலி செலுத்த வேண்டாம். ஏனெனில், அதை உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார்.
2 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கிற நகர்கள் ஒன்றில், ஓர் ஆண் அல்லது பெண், உன் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி, அவருக்கு எதிராகக் குற்றம் செய்வதாக உனக்குத் தெ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-17 |
170 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 18 – திருவிவிலியம் | குருக்களுக்கான பங்கு
1 லேவிய குருக்களுக்கும் அனைத்து லேவிய குலத்தாருக்கும் இஸ்ரயேல் மக்களிடையே பங்கும் சொத்துரிமையும் இல்லை. ஆண்டவருக்கெனச் செலுத்தப்படும் எரிபலிகளையும் அவருக்கே உரியவைகளையும் அவர்கள் உண்பார்கள்.
2 அவர்கள் சகோதரர்கள் நடுவே அவர்களுக்கு உரிமைச்சொத்து இல்லாதிருக்கட்டும். ஆண்டவர் அவர்களுக்கு வாக்களித்தபடி அ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-18 |
171 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 19 – திருவிவிலியம் | அடைக்கல நகர்கள்
(எண் 35:9-28; யோசு 20:1-9)
1 கடவுளாகிய ஆண்டவர் வேற்றினத்தாரை வேரறுத்து, அவர்களின் நாடுகளை உனக்குக் கொடுப்பார். நீ அவற்றை உடைமையாக்கி, அவர்களது நகர்களிலும் வீடுகளிலும் குடியேறுவாய்.
2 நீ உடைமையாக்கிக்கொள்ளும்படி, உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுக்கவிருக்கும் நாட்டினிடையே மூன்று நகர்களை உனக்கென ஒதுக்கி வை.
3 கொ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-19 |
172 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 20 – திருவிவிலியம் | போரைப் பற்றிய விதிமுறைகள்
1 நீ உன் பகைவருக்கு எதிராகப் போருக்குப் போகையில், உன்னிடம் உள்ளதைவிட மிகுதியான குதிரைகளையும், தேர்களையும், பெரும் படையையும் நீ கண்டால், அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உன்னை வெளியே கூட்டிவந்த உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னோடு உள்ளார்.
2 நீ போரிடத் தொடங்குமுன், குருக்கள் முன்வந்த... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-20 |
173 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 21 – திருவிவிலியம் | துப்புத் துலங்காத கொலைகள் குறித்த விதிமுறைகள்
1 நீ உடைமையாக்கிக் கொள்ளும்படி உன் கடவுளாகிய ஆண்டவர் கொடுத்த மண்ணில் திறந்த வெளியில் ஒருவன் கொலையுண்டு கிடக்க, அவனைக் கொலைசெய்தவன் யாரென்று தெரியாதிருந்தால்,
2 உன் தலைவர்களும் நீதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலையுண்டு கிடப்பவனைச் சுற்றிலுமுள்ள நகர்களுக்கு உள்ள தொலைவு எவ்வளவ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-21 |
174 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 22 – திருவிவிலியம் | 1 உன் இனத்தவன் ஒருவனின் ஆடோ மாடோ வழிதவறித் திரிவதைக் கண்டும், அதைக் காணாதவன்போல் இருந்துவிடாதே. அதை உன் இனத்தானிடம் திருப்பிக் கொண்டு போ.
2 உனக்கு அடுத்திருப்பவன் உன்னிடமிருந்து வெகு தொலையில் இருந்தால், அல்லது அவன் யாரென்று நீ அறியாதிருந்தால், அதை உன் வீட்டுக்குள் கொண்டுபோய் உன்னோடு வைத்துக்கொள். உனக்கு அடுத்திருப்பவன்... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-22 |
175 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 23 – திருவிவிலியம் | ஆண்டவரின் மக்களிடமிருந்து ஒதுக்கப்பட்டவர்கள்
1 விதையடிக்கப்பட்டவனும் ஆண் குறி அறுக்கப்பட்டவனும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.
2 வேசித்தனத்தால் பிறந்தவன், அவனது பத்தாம் தலைமுறை வரைக்கும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது.
3 அம்மோனியரும் மோவாபியரும், அவர்களது பத்தாம் தலைமுறைவரைக்கும், அவர்களைச் சார்ந்த எ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-23 |
176 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 24 – திருவிவிலியம் | மணவிலக்கும் மறுமணமும்
1 ஒருவன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து அவளோடு கூடியபின், அவளது அருவருக்கத்தக்க செயலைக் கண்டு அவள்மேல் அவனுக்கு விருப்பமில்லாமற்போனால், அவன் முறிவுச் சீட்டு எழுதி, அவள் கையில் கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடுகிறான்.
2 அவள் அவனது வீட்டைவிட்டு வெளியே சென்று வேறொருவனுக்கு மனைவி ஆகிறாள்.
... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-24 |
177 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 25 – திருவிவிலியம் | 1 மனிதரிடையே வழக்கு ஏற்பட்டு அவர்கள் நீதிமன்றத்தை நாடும்பொழுது, நீதிபதிகள் நேர்மையாளரை நேர்மையாளர் என்றும், குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்ப்பிடுவர்.
2 குற்றவாளி அடிபட வேண்டியவனென்றால், நீதிபதி அவனைப் படுக்கச்செய்து தம் முன்னிலையில் அடிக்கச் செய்வார். அவனது குற்றத்திற்கு ஏற்ப அடிகளின் எண்ணிக்கையும் இருக்கும்.
3 அவ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-25 |
178 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 26 – திருவிவிலியம் | அறுவடைக் காணிக்கைகள்
1 உனது உரிமைச்சொத்தாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கவிருக்கும் நாட்டிற்குள் சென்று, அதை உன் உடைமையாக்கி, அதில் நீ குடியேறும்போது,
2 அந்த நாட்டின் நிலத்து முதற்பலன் அனைத்தையும் எடுத்துக்கூடையில் வைத்து, உன் கடவுளாகிய ஆண்டவர் தம் பெயர் விளங்குமாறு தேர்ந்து கொள்ளும் இடத்திற்குக் கொண்டுபோ.
3 அ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-26 |
179 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 27 – திருவிவிலியம் | கடவுளின் கட்டளைகள் கற்களில் எழுதப்படல்
1 மோசே இஸ்ரயேலின் தலைவர்களோடு சேர்ந்து மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: ‘இன்று நான் உங்களுக்கு விதிக்கும் அனைத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள்.
2 நீங்கள் யோர்தானைக் கடந்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நுழையும் நாளில், பெரிய கற்களை நாட... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-27 |
180 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 28 – திருவிவிலியம் | கீழ்ப்படிதலுக்கான ஆசிகள்
(லேவி 26:3-13; இச 7:12-24)
1 உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிக்கொடு. நான் இன்று உனக்கு விதிக்கும் அவருடைய கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. அப்போது, உலகிலுள்ள மக்களினங்கள் அனைத்திற்கும் மேலாக, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை உயர்த்துவார்.
2 உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்க... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-28 |
181 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 29 – திருவிவிலியம் | மோவாபு நாட்டில் ஆண்டவர் இஸ்ரயேலுடன் செய்துகொண்ட உடன்படிக்கை
1 ஓரேபில் ஆண்டவர் இஸ்ரயேல் மக்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையைத் தவிர, மேவாபு நாட்டில் அவர் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொள்ளுமாறு மோசேக்குக் கட்டளையிட்டு உரைத்த வார்த்தைகள் பின்வருமாறு:
2 மோசே இஸ்ரயேலர் அனைவரையும் வரவழைத்துக் கூறியது: எகிப்து நாட்டில் பார்வோ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-29 |
182 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 30 – திருவிவிலியம் | மறுவாழ்வும் ஆசியும் பெறுதலுக்கான நிபந்தனைகள்
1 இவை எல்லாம் நிகழும்போது, உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னைச் சிதறடித்துள்ள மக்களினங்களுக்கிடையே வாழ்கையில், நான் உனக்கு முன்னே வைத்த ஆசி, சாபம் ஆகியவற்றை, உன் உள்ளத்தில் சிந்தனை செய்.
2 நான் இன்று உனக்கு அளிக்கும் அனைத்துக் கட்டளைகளின்படி உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா. நீ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-30 |
183 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 31 – திருவிவிலியம் | தமக்கு அடுத்துவரும் தலைவராக யோசுவாவை மோசே ஏற்படுத்தல்
1 மோசே தொடர்ந்து பின்வரும் வார்த்தைகளை இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறினார்:
2 அவர் சொன்னது: “இன்று எனக்கு வயது நூற்று இருபது. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், ‘நீ யோர்தானைக் கடக்க மாட்டாய்’ என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார்.
3 உன் கடவுளாகிய ஆண்டவரே உன்முன் செல்வார். ... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-31 |
184 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 32 – திருவிவிலியம் | 1 வானங்களே! நான் பேசுவேன்;
செவிகொடுப்பீர்:
பூவுலகே! என் சொல்லை
உற்றுக்கேள்.
2 பெருமழை பைந்தளிர்மீது
பொழிவதுபோல்,
மென்சாரல் பசும்புல்மீது
விழுவதுபோல்,
என் அறிவுரை மழையெனப்
பெய்திடுக! என் சொற்கள்
பனியென இறங்கிடுக!
3 நான் ஆண்டவரின் பெயரைப்
பறைசாற்றுவேன்;
நம் கடவுளின் மாட்சியைப்
பாராட்டுவேன்.
4 அவரே பாறை! அவர் செயல்
நிறைவா... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-32 |
185 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 33 – திருவிவிலியம் | இஸ்ரயேலின் குலங்களுக்கு மோசேயின் ஆசிகள்
1 கடவுளின் அடியவரான மோசே, தாம் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசி வழங்கிக் கூறியது:
2 ஆண்டவர் சீனாயினின்று வந்தார்;
சேயிரினின்று அவர்களுக்குத்
தோன்றினார்;
பாரான் மலையினின்று
அவர்கள் மீது ஒளிர்ந்தார்;
பல்லாயிரம் புனிதர் புடைசூழ
வந்தார்;
அவரது வலப்புறத்தினின்று
மின்னல் ஒளிர் தி... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-33 |
186 | இணைச் சட்டம் | இணைச் சட்டம் அதிகாரம் – 34 – திருவிவிலியம் | மோசேயின் இறப்பு
1 அதன்பின், மோசே மோவாபுச் சமவெளியிலிருந்து எரிகோவுக்குக் கிழக்கே நெபோ மலையில் உள்ள பிஸ்காவின் உச்சிக்கு ஏறிச் சென்றார். ஆண்டவர் அவருக்குத் தாண் வரையில் உள்ள கிலயாது நாடு முழுவதையும் காட்டினார்.
2 மேலும், நப்தலி முழுவதையும் எப்ராயிம் நிலப்பகுதியையும், மனாசே நிலப்பகுதியையும் யூதாவின் நிலப்பகுதி முழுவதையும... | https://bible.catholicgallery.org/tamil/etb-deuteronomy-34 |
187 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 1 – திருவிவிலியம் | கானானைக் கைப்பற்ற யோசுவாவுக்கு அழைப்பு
1 ஆண்டவரின் ஊழியர் மோசே இறந்தபின், நூனின் மகனும் மோசேயின் உதவியாளருமாகிய யோசுவாவிடம் ஆண்டவர் பின்வருமாறு கூறினார்:
2 “என் ஊழியன் மோசே இறந்துவிட்டான். இப்பொழுது நீ புறப்பட்டு, யோர்தானைக் கடந்து, இந்த மக்கள் அனைவரோடும் நான் இஸ்ரயேலருக்குக் கொடுக்கும் நாட்டுக்குச் செல்.
3 மோசேக்கு நா... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-1 |
188 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 2 – திருவிவிலியம் | யோசுவாவின் ஒற்றர்களும் இராகாபும்
1 நூனின் மகனாகிய யோசுவா சித்திமிலிருந்து இரண்டு ஒற்றர்களை வேவு பார்க்க அனுப்பினார். அவர்களிடம், “நீங்கள் சென்று நிலப்பகுதியையும், குறிப்பாக எரிகோ நகரையும் பாருங்கள்” என்றார். அவர்கள் சென்று இராகாபு என்ற பெயருள்ள விலைமாதின் வீட்டுக்கு வந்து, அங்குத் தங்கினர்.
2 சில இஸ்ரயேலர், இரவில் நாட்... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-2 |
189 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 3 – திருவிவிலியம் | இஸ்ரயேலர் யோர்தானைக் கடத்தல்
1 யோசுவா அதிகாலையில் விழித்தெழுந்தார். அவரும் இஸ்ரயேல் மக்களனைவரும் சித்திமிலிருந்து புறப்பட்டு யோர்தான் வந்தடைந்தனர். அதைக் கடக்குமுன் அங்கே தங்கினர்.
2 மூன்று நாள்கள் கழிந்தபின் மேற்பார்வையாளர் பாளையமெங்கும் போய்,
3 மக்களுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: “உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-3 |
190 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 4 – திருவிவிலியம் | பன்னிரு நினைவுக் கற்கள்
1 மக்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து முடிந்தபின் ஆண்டவர் யோசுவாவை நோக்கி,
2 “மக்களிலிருந்து குலத்திற்கு ஒருவராகப் பன்னிருவரை நீங்கள் தேர்ந்தெடுங்கள். அவர்களுக்குப் பின்வருமாறு கட்டளையிடுங்கள்.
3 “குருக்களின் பாதங்கள் இருக்கும் இடத்திலிருந்து பன்னிரு கற்களை எடுத்து உங்களுடன் கொண்டு வாருங்கள். அவற... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-4 |
191 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 5 – திருவிவிலியம் | 1 மேலை யோர்தானில் இருந்த எமோரிய நாட்டு அரசர்களும் கடலுக்கு அருகிலிருந்த கானானிய மன்னர்களும் ஆண்டவர் யோர்தான் நீரை இஸ்ரயேலர் கண்முன் அவர்கள் கடக்கும் வரையில் வற்றச்செய்தார் என்று கேள்வியுற்றபொழுது, அவர்களின் இதயங்கள் கலக்கமுற்றன. இஸ்ரயேலர்முன் அவர்கள் மனந்தளர்ந்தனர்.
கில்காலில் விருத்தசேதனம்
2 அப்பொழுது ஆண்டவர் யோசுவாவி... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-5 |
192 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 6 – திருவிவிலியம் | எரிகோவைக் கைப்பற்றல்
1 இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ இறுக்கமாக அடைக்கப்பட்டது. ஒருவரும் வெளியே வரவுமில்லை; உள்ளே போகவுமில்லை.
2 கடவுள் யோசுவாவிடம், “பார்! எரிகோவையும், அதன் மன்னனையும், அதன் வலிமை மிக்க போர்வீரர்களையும் உன் கையில் ஒப்படைத்துவிட்டேன்.
3 போர்வீரர்களாகிய நீங்கள் அனைவரும் நகரை வளைத்துக் கொண்டு அதை ஒருமுற... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-6 |
193 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 7 – திருவிவிலியம் | ஆக்கான் செய்த பாவம்
1 இஸ்ரயேல் மக்கள் அழிவுக்குரியவைபற்றிய கட்டளையை மீறினார்கள். யூதா குலத்தைச் சார்ந்த செராகின் மகனாகிய சபதியின் மகன் கர்மிக்குப் பிறந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்து கொண்டான். இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டது.
2 பெத்தேலுக்குக் கிழக்கே, பெத்தாவேனுக்கு அருகில் இ... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-7 |
194 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 8 – திருவிவிலியம் | ஆயி நகரைக் கைப்பற்றல்
1 ஆண்டவர் யோசுவாவிடம், “அஞ்சாதே, கலங்காதே; உன்னுடன் எல்லாப் போர்வீரர்களையும் சேர்த்துக் கொள். ஆயியை நோக்கிப் புறப்பட்டுச்செல்! இதோ! ஆயியின் மன்னனையும், அதன் மக்களையும், அவனது நகரையும் அவனது நாட்டையும் உன் கையில் ஒப்படைக்கிறேன்.
2 எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்ததுபோல் ஆயிக்கும் அதன் மன்னனுக்க... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-8 |
195 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 9 – திருவிவிலியம் | கிபயோனியர் யோசுவாவை ஏமாற்றல்
1 யோர்தானுக்கு இப்பக்க மலைப்பகுதிகளிலும் பள்ளத்தாக்கிலும் பெருங்கடலின் கரை முழுவதிலும் லெபனோனின் முன்பக்கம்வரை இருந்த மன்னர்கள் அனைவரும் இத்தியர், எமோரியர், கானானியர், இவ்வியர், எபூசியர் ஆகியோரும் இதைப்பற்றிக் கேள்வியுற்றனர்.
2 யோசுவாவுடனும் இஸ்ரயேலருடனும் போர் தொடுக்க அவர்கள் ஒன்றுகூடினர்.... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-9 |
196 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 10 – திருவிவிலியம் | யோசுவா எமோரியரைத் தோற்கடித்தல்
1 யோசுவா ஆயியைக் கைப்பற்றி அழித்தார் என்றும், எரிகோவிற்கும் அதன் மன்னனுக்கும் செய்தது போல ஆயிக்கும் அதன் மன்னனுக்கும் செய்தார் என்றும் கிபயோன் குடிமக்கள் இஸ்ரயேலுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களிடையே வாழ்கின்றார்கள் என்றும், எருசலேமின் மன்னன் அதோனிசெதக்கு கேள்விப்பட்டான்.
2 அவன் மிகவும் அ... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-10 |
197 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 11 – திருவிவிலியம் | யாபினையும் பிற மன்னர்களையும் தோற்கடித்தல்
1 ஆட்சோர் மன்னன் யாபின் இதைக் கேள்வியுற்று மாதோன் மன்னன் யோபாபுக்கும், சிம்ரோன் மன்னனுக்கும், அக்சாபு மன்னனுக்கும் ஆளனுப்பினான்.
2 மலைப்பகுதியின் வடபுறத்திலும், கினரேத்திற்குத் தெற்கில் அராபாவிலும், சமவெளிப்பகுதிகளிலும் மேற்கே நாபோத்தோரில் இருந்த மன்னர்களுக்கும்
3 கிழக்கிலும் ம... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-11 |
198 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 12 – திருவிவிலியம் | மோசே தோற்கடித்திருந்த அரசர்கள்
1 யோர்தானுக்கு அப்பால் கதிரவன் உதிக்கும் பக்கம் அர்னோன் பள்ளத்தாக்கிலிருந்து எர்மோன் மலைவரை கிழக்குப் பகுதியில் அராபா முழுவதிலும் இஸ்ரயேலர் கைப்பற்றிய நாடுகளின் அரசர்கள் இவர்களே;
2 எமோரிய மன்னன் சீகோன் எஸ்போனில் வாழ்ந்தான். அவன் அர்னோன் பள்ளத்தாக்கின் எல்லையிருக்கும் அராயேரிலிருந்து பள்ளத... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-12 |
199 | யோசுவா | யோசுவா அதிகாரம் – 13 – திருவிவிலியம் | யோசுவாவுக்கு ஆண்டவர் இட்ட கட்டளை
1 யோசுவா வயதாகி முதுமை அடைந்தார். ஆண்டவர் அவரிடம், “உனக்கு வயதாகி, நீ முதுமை அடைந்துவிட்டாய். இன்னும் உடைமையாக்க வேண்டிய நிலம் ஏராளமாக உள்ளது.
2 எஞ்சியுள்ள நிலங்கள் இவையே; பெலிஸ்தியர், கெசூரியரின் எல்லாப் பகுதிகள்.
3 எகிப்துக்கு எதிரில் உள்ள சீகோரிலிருந்து வடக்கில் எக்ரோன் எல்லைவரை, கான... | https://bible.catholicgallery.org/tamil/etb-joshua-13 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.