Unnamed: 0 int64 0 1.34k | Book stringclasses 75
values | Chapter stringlengths 25 48 | Content stringlengths 252 17.1k ⌀ | Url stringlengths 47 62 |
|---|---|---|---|---|
1,300 | யாக்கோபு | யாக்கோபு அதிகாரம் – 5 – திருவிவிலியம் | செல்வர்களுக்கு எச்சரிக்கை
1 செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள்.
2 உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன.
3 உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப்போல ... | https://bible.catholicgallery.org/tamil/etb-james-5 |
1,301 | 1 பேதுரு | 1 பேதுரு அதிகாரம் – 1 – திருவிவிலியம் | 1. முன்னுரை
வாழ்த்து
1 போந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, தற்காலிகக் குடிகளாய் வாழ்ந்துவரும் உங்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் திருத்தூதன் பேதுரு எழுதுவது;
2 அருளும் அமைதியும் உங்களிடம் பெருகுக! தந்தையாம் கடவுளின் முன்னறிவின்படி, இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியவும், அவரது இரத்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-peter-1 |
1,302 | 1 பேதுரு | 1 பேதுரு அதிகாரம் – 2 – திருவிவிலியம் | உயிருள்ள கல்லும் தூய இனமும்
1 ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை நீங்கள் சுவைத்திருந்தால், எல்லா வகையான தீமையையும் வஞ்சகத்தையும் வெளிவேடம், பொறாமை, அவதூறு ஆகிய யாவற்றையும் அகற்றுங்கள்;
2 புதிதாய்ப் பிறந்த குழந்தைகள்போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள்.
3 இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீ... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-peter-2 |
1,303 | 1 பேதுரு | 1 பேதுரு அதிகாரம் – 3 – திருவிவிலியம் | மனைவியும் கணவரும்
1-2 திருமணமான பெண்களே, உங்கள் கணவருக்குப் பணிந்திருங்கள். இதனால், அவர்களுள் சிலர் கடவுளுடைய வார்த்தையை ஏற்காதிருந்தாலும் மரியாதையுடைய உங்கள் தூய நடத்தையைக் கண்டு, கவரப்பட்டு நல்வழிப்படுத்தப்படுவர். அப்போது வார்த்தையே தேவைப்படாது.
3 முடியை அழகுபடுத்துதல், பொன் நகைகளை அணிதல், ஆடைகளை அணிதல் போன்ற வெளிப்ப... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-peter-3 |
1,304 | 1 பேதுரு | 1 பேதுரு அதிகாரம் – 4 – திருவிவிலியம் | மாற்றம் பெற்ற வாழ்க்கை
1 எனவே, கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டுகொள்ளுங்கள். ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டு விடுகின்றனர்.
2 அவர்கள் தங்கள் ஊனுடல் வாழ்வின் எஞ்சிய காலமெல்லாம் மனிதருடைய தீயநாட்டங்களுக்கு இசையாமல் கடவுளின் திருவுளப்படி வாழ்கின்றார்க... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-peter-4 |
1,305 | 1 பேதுரு | 1 பேதுரு அதிகாரம் – 5 – திருவிவிலியம் | மூப்பர்களுக்கும் மக்களுக்கும் அறிவுரை
1 கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்கு கொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை;
2 உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-peter-5 |
1,306 | 2 பேதுரு | 2 பேதுரு அதிகாரம் – 1 – திருவிவிலியம் | 1. முன்னுரை
வாழ்த்து
1 நம் கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவினால் விளைந்த ஏற்புடைமையின் அடிப்படையில் எங்களைப் போன்ற மதிப்புயர்ந்த நம்பிக்கையைப் பெற்றுள்ளோருக்கு, இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனுமான சீமோன் பேதுரு எழுதுவது:
2 கடவுளையும் நமது ஆண்டவராகிய இயேசுவையும் நீங்கள் அறிவதன் வாயிலாக உங்களுக்கு அருளும் ந... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-peter-1 |
1,307 | 2 பேதுரு | 2 பேதுரு அதிகாரம் – 2 – திருவிவிலியம் | 3. போலி இறைவாக்கினர்களும் போலிப் போதகர்களும்
1 முற்காலத்தில் மக்களிடையே போலி இறைவாக்கினர் தோன்றினர். அவ்வாறே உங்களிடையேயும் போலிப் போதகர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அழிவை விளைவிக்கும் கொள்கைகளைப் புகுத்திவிடுவார்கள்; தங்களை விலைகொடுத்து மீட்ட ஆண்டவரையும் மறுதலிப்பார்கள்; விரைவில் அழிவைத் தம்மீது வருவித்துக்கொள்வார்கள்.
... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-peter-2 |
1,308 | 2 பேதுரு | 2 பேதுரு அதிகாரம் – 3 – திருவிவிலியம் | 4. ஆண்டவருடைய வருகை
1 அன்பார்ந்தவர்களே, இப்பொழுது நான் உங்களுக்கு எழுதுவது இரண்டாம் திருமுகம். இத்திருமுகங்கள் வழியாக ஒருசிலவற்றை நினைவுறுத்தி, உங்கள் நேர்மையான மனத்தைத் தூண்டி எழுப்புகிறேன்.
2 தூய இறைவாக்கினர்கள் முன்னுரைத்த வாக்குகளையும் ஆண்டவரும் மீட்பருமானவர் உங்கள் திருத்தூதர் மூலமாகத் தந்த கட்டளையையும் நீங்கள் நி... | https://bible.catholicgallery.org/tamil/etb-2-peter-3 |
1,309 | 1 யோவான் | 1 யோவான் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | 1. முன்னுரை
வாழ்வு அளிக்கும் வாக்கு
1 தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டுணர்ந்தோம்.
2 வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த ‛நிலைவாழ்வு’ பற்றி உங்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-john-1 |
1,310 | 1 யோவான் | 1 யோவான் அதிகாரம் – 2 – திருவிவிலியம் | 1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து.
2 நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே; நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.
ப... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-john-2 |
1,311 | 1 யோவான் | 1 யோவான் அதிகாரம் – 3 – திருவிவிலியம் | 3. கடவுளின் பிள்ளைகளும் அலகையின் பிள்ளைகளும்
1 நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை.
2 என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இ... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-john-3 |
1,312 | 1 யோவான் | 1 யோவான் அதிகாரம் – 4 – திருவிவிலியம் | 4. உண்மையும் பொய்ம்மையும்
1 அன்பார்ந்தவர்களே, தூய ஆவியின் தூண்டுதல் தமக்கு இருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் எல்லாரையுமே நம்பிவிடாதீர்கள்; அந்தத் தூண்டுதல் கடவுளிடமிருந்து வருகிறதா எனச் சோதித்தறியுங்கள்; ஏனெனில் போலி இறைவாக்கினர் பலர் உலகெங்கும் தோன்றியுள்ளனர்.
2 இயேசு கிறிஸ்து மனிதராக வந்தவர் என்னும் உண்மையை ஏற்றுக்கொள்ளும... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-john-4 |
1,313 | 1 யோவான் | 1 யோவான் அதிகாரம் – 5 – திருவிவிலியம் | நம்பிக்கை
1 இயேசுதான் மெசியா என்று நம்புவோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். பெற்றவரிடம் அன்பு செலுத்துவோர் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்துவர்.
2 நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்பு கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும்.
3 ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்ப... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-john-5 |
1,314 | 2 யோவான் | 1 யோவான் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | 1. முன்னுரை
வாழ்வு அளிக்கும் வாக்கு
1 தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டுணர்ந்தோம்.
2 வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த ‛நிலைவாழ்வு’ பற்றி உங்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-john-1 |
1,315 | 3 யோவான் | 1 யோவான் அதிகாரம் – 1 – திருவிவிலியம் | 1. முன்னுரை
வாழ்வு அளிக்கும் வாக்கு
1 தொடக்க முதல் இருந்த வாழ்வு அளிக்கும் வாக்கை நாங்கள் கேட்டோம்; கண்ணால் கண்டோம்; உற்று நோக்கினோம்; கையால் தொட்டுணர்ந்தோம்.
2 வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த ‛நிலைவாழ்வு’ பற்றி உங்... | https://bible.catholicgallery.org/tamil/etb-1-john-1 |
1,316 | யூதா | யூதா அதிகாரம் – 1 – திருவிவிலியம் | 1. முன்னுரை
வாழ்த்து
1 தந்தையாம் கடவுளால் அழைக்கப்பெற்று அவரது அன்பிலும் இயேசு கிறிஸ்துவின் பாதுகாப்பிலும் வாழ்வோருக்கு, இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் யாக்கோபின் சகோதரனுமாகிய யூதா எழுதுவது:
2 இரக்கமும் அமைதியும் அன்பும் உங்களில் பெருகுக!
2. போலிப் போதகர்கள்
3 அன்பார்ந்தவர்களே, நம்மெல்லாருக்கும் கிடைத்துள்ள பொதுவான மீட்... | https://bible.catholicgallery.org/tamil/etb-jude-1 |
1,317 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 1 – திருவிவிலியம் | 1. முன்னுரை
நூன்முகம்
1 இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வானதூதரை அனுப்பித் தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார்.
2 அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-1 |
1,318 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 2 – திருவிவிலியம் | எபேசுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்
1 “எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘தமது வலக்கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, ஏழுபொன் விளக்குத்தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவே:
2 உன் செயல்களையும் கடின உழைப்பையும் மனவுறுதியையும் நான் அறிவேன். தீயவர்களை உன்னால் சகித்துக் கொள்ள முடியாத... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-2 |
1,319 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 3 – திருவிவிலியம் | சர்தைக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்
1 “சர்தையில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களை நான் அறிவேன். நீ பெயரளவில்தான் உயிரோடிருக்கிறாய்; உண்மையில் இறந்துவிட்டாய்.
2 எனவே, விழிப்பாயிரு. உன்னில் எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து.... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-3 |
1,320 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 4 – திருவிவிலியம் | 3. ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு
விண்ணக வழிபாடு
1 இதன்பின், நான் ஒரு காட்சி கண்டேன்; விண்ணகத்தில் ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட அதே குரல் எக்காளம்போல முழங்கியது: ‟இவ்விடத்துக்கு ஏறி வா. இனி நடக்கவேண்டியதை உனக்குக் காட்டுவேன்” என்றது.
2 உடனே தூய ஆவி என்னை ஆட்கொண்டது. விண்ணகத்தில் அரியணை ஒன்று இருந்தது. அதில்... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-4 |
1,321 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 5 – திருவிவிலியம் | ஆட்டுக்குட்டியும் சுருளேடும்
1 அரியணையில் வீற்றிருந்தவரது வலக்கையில் ஒரு சுருளேட்டைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது; அது ஏழு முத்திரை பொறிக்கப் பெற்று மூடப்பட்டிருந்தது.
2 “முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?” என்று வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன்.
3 நூல... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-5 |
1,322 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 6 – திருவிவிலியம் | ஏழு முத்திரைகள்
1 பின்னர், ஆட்டுக்குட்டி ஏழு முத்திரைகளுள் முதலாவதை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு உயிர்களுள் முதலாவது “வா” என்று இடிமுழக்கம் போன்ற குரலில் அழைக்கக் கேட்டேன்.
2 உடனே, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவரிடம் ஒரு வில் இருந்தது. அவருக்கு வாகை சூட்டப்பட்டது. வெற்றிமேல் வெற்றி கொள்ள அவ... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-6 |
1,323 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 7 – திருவிவிலியம் | புதிய இஸ்ரயேல்
1 இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன். உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.
2 கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இரு... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-7 |
1,324 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 8 – திருவிவிலியம் | ஏழாவது முத்திரை
1 ஆட்டுக்குட்டி ஏழாவது முத்திரையை உடைத்தபொழுது விண்ணகத்தில் ஏறத்தாழ அரைமணி நேரம் அமைதி நிலவியது.
4. ஏழு எக்காளங்கள்
2 பின் கடவுள்முன் நின்று கொண்டிருந்த ஏழு வானதூதர்களைக் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன.
3 மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து ந... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-8 |
1,325 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 9 – திருவிவிலியம் | ஐந்தாம் எக்காளம்
1 பிறகு, ஐந்தாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். அப்பொழுது வானிலிருந்து நிலத்தின்மீது விழுந்து கிடந்த ஒரு விண்மீனைக் கண்டேன். படுகுழி வாயிலின் திறவுகோல் அதற்குக் கொடுக்கப்பட்டது.
2 அது படுகுழி வாயிலைத் திறக்கவே, பெரும் சூளையிலிருந்து புகை எழுவது போல் அக்குழியிலிருந்து புகை கிளம்பியது. அப்புகையால் கதிரவன... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-9 |
1,326 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 10 – திருவிவிலியம் | இறுதித் தண்டனை
1 பின் வலிமைமிக்க வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். அவர் மேகத்தை ஆடையாக அணிந்திருந்தார். அவரது தலைக்குமேல் ஒரு வானவில் இருந்தது; அவரது முகம் கதிரவன்போலவும் கால்கள் நெருப்புத் தூண்கள்போலவும் இருந்தன.
2 திறக்கப்பட்ட ஒரு சிறிய சுருளேட்டை அவர் தம் கையில் வைத்திருந்தார். தம் வலது காலைக் க... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-10 |
1,327 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 11 – திருவிவிலியம் | இரு சாட்சிகள்
1 பின்பு குச்சிபோன்ற ஓர் அளவு கோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. “எழுந்து, கடவுளின் கோவிலையும் பலிபீடத்தையும் அளவிடு; அங்கு வழிபடுவோரைக் கணக்கிடு.
2 ஆனால், கோவிலுக்கு வெளியே உள்ள முற்றத்தை அளக்காமல் விட்டுவிடு; ஏனெனில், அது வேற்றினத்தாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. திருநகரை அவர்கள் நாற்பத்திரண்டு மாதம் மிதித்த... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-11 |
1,328 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 12 – திருவிவிலியம் | 5. அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும்
பெண்ணும் அரக்கப் பாம்பும்
1 வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.
2 அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார்... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-12 |
1,329 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 13 – திருவிவிலியம் | கடலிலிருந்து வெளியே வந்த விலங்கு
1 அப்பொழுது ஒரு விலங்கு கடலிலிருந்து வெளியே வரக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து மணிமுடிகளும் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்களும் காணப்பட்டன.
2 நான் கண்ட அந்த விலங்கு சிறுத்தைபோல் இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்கள்போன்றும்... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-13 |
1,330 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 14 – திருவிவிலியம் | 6. காட்சிகள்
ஆட்டுக்குட்டியின் தோழர்
1 மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்.
2 பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும் பேரி... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-14 |
1,331 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 15 – திருவிவிலியம் | ஏழு வாதைகள்
1 பின்பு, பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்; ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும்.
2 நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின்மீது அதன் சிலைமீதும் எண்ணால் குறிக்கப்ப... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-15 |
1,332 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 16 – திருவிவிலியம் | 7. ஏழு கிண்ணங்கள்
1 கோவிலிருந்து ஒலித்த ஒரு பெரும் குரலைக் கேட்டேன். “புறப்பட்டுச் செல்லுங்கள்; ஏழு கிண்ணங்களிலும் இருந்த கடவுளின் சீற்றத்தை மண்ணுலகின் மீது ஊற்றுங்கள்” என்று அந்த ஏழு வானதூதர்களுக்கும் அது சொன்னது.
2 உடனே முதலாம் வானதூதர் சென்று, தம் கிண்ணத்தில் இருந்ததை மண்ணுலகின்மீது ஊற்றினார். விலங்குக்குரிய குறியை ... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-16 |
1,333 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 17 – திருவிவிலியம் | 8. பாபிலோனின் அழிவும் எதிரிகளின் தோல்வியும்
பேர்போன விலைமகளும் கருஞ்சிவப்பு விலங்கும்
1 ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த ஏழு வான தூதர்களுள் ஒருவர் வந்து என்னோடு பேசி, “வா, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கும் பேர் போன விலைமகளுக்கு வரவிருக்கும் தண்டனையை உனக்குக் காட்டுவேன்.
2 மண்ணுலகின் அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-17 |
1,334 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 18 – திருவிவிலியம் | பாபிலோனின் வீழ்ச்சி
1 இதன்பின் வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். மிகுந்த அதிகாரம் கொண்டிருந்த அவருடைய மாட்சியால் மண்ணகம் ஒளிர்ந்தது.
2 அவர் வல்லமையோடு குரலெழுப்பிப் பின்வருமாறு கத்தினார்:
“வீழ்ந்தது! வீழ்ந்தது பாபிலோன் மாநகர்!
அவள் பேய்களின் உறைவிடமாக,
அனைத்துத் தீய ஆவிகளின்
பதுங்கிடமாக,
தூய்மையற்ற... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-18 |
1,335 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 19 – திருவிவிலியம் | விண்ணகத்தில் எழுந்த வெற்றி முழக்கம்
1 இதன்பின், பெருந்திரளான மக்களின் கூச்சல்போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது:
“அல்லேலூயா!*
மீட்பும் மாட்சியும் வல்லமையும்
நம் கடவுளுக்கே உரியன.
2 ஏனெனில் அவருடைய தீர்ப்புகள்
உண்மை உள்ளவை, நீதியானவை.
தன் பரத்தைமையால் மண்ணுலகை
அழிவுக்குட்படுத்திய பேர்போன
அந... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-19 |
1,336 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 20 – திருவிவிலியம் | ஆயிரம் ஆண்டு ஆட்சி
1 பின்னர், வானதூதர் ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். படுகுழியின் திறவுகோலும் முரட்டுச் சங்கிலியும் அவர் கையில் இருந்தன.
2 அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்தார். அதுவே தொடக்கத்தில் இருந்த பாம்பு. வானதூதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதைக் கட்டிவைத்தார்;
3 பின்ன... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-20 |
1,337 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 21 – திருவிவிலியம் | 9. புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும்
1 பின்பு, நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று.
2 அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து ... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-21 |
1,338 | திருவெளிப்பாடு | திருவெளிப்பாடு அதிகாரம் – 22 – திருவிவிலியம் | 1 பின்பு, அந்த வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு,
2 நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வுதரும் மரம் இருந்தது.* மாதத்திற்கு ஒருமுறையாக அது ஆண்டுதோறும்... | https://bible.catholicgallery.org/tamil/etb-revelation-22 |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.