Dataset Viewer
Auto-converted to Parquet Duplicate
text
stringlengths
1
17.4k
தூக்கில் தொங்கும் சேவல்கள் திருடர்களை காவு வாங்கும் முனி
நாலு ஆள் உயரம், முறுக்கு மீசை, கையில் வீச்சரிவாளுடன் முனியின் மிரட்டும் தோற்றம், அருகில் கம்பீரமாய் குதிரை, எண்ணிக்கை யில் அடங்காமல் குத்தப்பட்டிருக்கும் வேல் கம்பு, அடர்ந்து கவிழ்ந்து கிடக்கும் மரங்கள், அவற்றின் கிளைகளில் செத்து தொங்கும்  சேவல்கள் என வாணியாறு முனியப்பன் கோயிலை நெருங்கும் போதே பக்தியுடன் பயமும் தொற்றிக...
பவுர்ணமி ஜாமத்தில் மாயமான கர்ப்பிணி
அமானுஷ்யமான சம்பவங்கள் நம்மை சுற்றி ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. புருவம் உயர சொல்லப்படும் விஷயங் களை கேட்கும் போது நமக்கும் திகில் தொற்றிக் கொள்ளும். அப்படி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பனங்காட்டில் 80 ஆண்டு களுக்கு முன்பு நடந்த மர்மத்துக்கு இன்னும் விடை கிடைக்காமல் உள்ளது.பனங்காட்டை சேர்ந்த சடையப்ப பூசாரி,...
காமன்வெல்த் ஊழல்: சுரேஷ் கல்மாடியிடம் 102 கேள்விகள்
காமன்வெல்த் போட்டி ஏற்பாட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் சுரேஷ் கல்மாடியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினார்கள். டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகள் ஏற்பாடு செய்ததில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரணை நட...
மச்சுபிச்சு மலை ரகசியம்
தென்அமெரிக்க நாடான பெருவில் காடுகள் மிகவும் பயங்கரமானவை. மலைகள், நதிகள், பள்ளத்தாக்கு, அடர்ந்த மரங்கள், வழிம றிக்கும் கொடிகள், இலைச் சருகுகளுக்கு இடையே ஊர்ந்து மறையும் கட்டுவிரியன் பாம்புகள் என காட்சியளிக்கும் அந்த காட்டு  வழியாக பயணிப்பது மிகவும் கடுமையானது. 1911ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியா...
ரத்த பலி வாங்கும் விபரீத ஆவி!
கடந்த 18ம் தேதி சாயங்காலம்... அடைமழையை கிழித்தபடி ஒரு சுமோ புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி பறந்து கொண்டி ருந்தது. வளைகாப்பு நிகழ்ச்சிக்காக வந்த உறவினர்களை புதுவையில் இறக்கி விட்டு மீண்டும் சொந்த ஊரான விழுப்புரத்துக்கு தி ரும்பிக்கொண்டிருந்தார்கள் அதில் பயணித்தவர்கள். மகிழ்ச்சியாக பேசி சிரித்தபடி காருக்குள் நி...
உலகப் பேரழகியின் மர்ம மரணம்
வரலாற்று பேரழகிகள் பட்டியலில் இன்றும் முதலிடத்தில் இருப்பவர் கிளியோபாட்ரா. கி.மு. 69&30 காலத்தில் வாழ்ந்தவள். பாலில்  குளிப்பாள்.. கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்.. உடல் மினுமினுப்புக்காக முத்துக்களை வினிகரில்  கரைத்து அருந்துவாள்.. என பல கதைகள் அவளை பற்றி உலவுகின்றன. அவள் பேரழகி மட்டுமல்ல ஜூலியஸ் சீச...
அமாவாசை இருட்டில் பேய் விரட்டும் முனி
சேலம் - தர்மபுரி எல்லையில் இருக்கிறது தொப்பூர் கிராமம். இங்குள்ள பாலத்தின் அருகே பிரசித்தி பெற்ற முனியப்ப சுவாமி கோயில் உள்ளது. முறுக்கு மீசையுடன் 15 அடி உயரத்தில் பார்ப்பவர்களுக்கு கிலி ஏற்படுத்தும் விதமாய் அருகருகே 2 முனியப்பன் சிலைகள். வலது புற முனியப்பன், கைகளில் ஆள் உயர அரிவாளுடனும், குதிரையை சங்கிலியால் கட்டி வைத...
நடுக்கடலில் மிரட்டிய பேய் கப்பல்!
நியூயார்க் துறைமுகத்தில் இருந்து மேரி செலஸ்டி என்ற சொகுசு கப்பல் கானா நோக்கி நவம்பர் மாதம் புறப்பட்டது. ஐரோப்பிய  கடற்கரை வழியாக பயணத்தை தொடர்ந்த கப்பல் டிசம்பர் 4&ம் தேதி அட்லான்டிக்  கடலின் நடுப்பகுதியில் அசோரிஸ் தீவுகள்  பகுதி வழியாக காற்றை கிழித்துக்கொண்டு அலைகளில் மிதந்தபடி அமைதியாக சென்று கொண்டிருந்தது.அந்த வழியா...
புதையலை காவல் காக்கும் 7 பூதம்
‘டோய்... தப்பித்தவறிகூட அந்த குகை பக்கம் போயிடாத. அங்க பூதம் இருக்கு. ஒண்ணு ரெண்டில்ல, ஏழு பூதமாக்கும். புதயல அது தான் காப்பாத்துது. யாராவது எடுக்கப்போனா சும்மா உடாது. அலாக்கா தூக்கி விழுங்கிப்புடும்’’ & இப்படித்தான் சின்னஞ்சிறுசுகளி டம்  பூச்சாண்டி காட்டி வருகின்றனர் கிராமத்து பெரிசுகள்.காலப்போக்கில் காற்றில் பரவும் இ...
காவிரி கரையில் கரை ஒதுங்கும் உடல்கள்: சூறாவளியாய் சுழன்று வரும் ஆவிகள்
மீன்கள் கூட்டமாக துள்ளுவதுபோல் சத்தம்... வலை விரிச்சா எதுவும் சிக்குவதில்லை. பரிசலில் பலர் மீன் பிடிப்பதுபோல் தெரிகி றது... பக்கத்தில் போனா ஆளே இருக்க மாட்டாங்க. காவிரி ஆற்றுப் பகுதியில்தான் இந்த மாயாஜாலம். அங்கே என்ன நடக்குது.  ஆத்துல மீன் மாதிரி ஓடுறது யாரு, அரூபமாக பரிசலில் மீன் பிடிப்பது யாரு... இந்த கேள்வியை யாரிட...
இருட்டில் துரத்திய வேட்டி உருவம்
‘‘ஏய்... மணி பத்தாச்சு. த்ரீஃபேஸ் கரண்டு வந்திருக்கும். தோப்புக்கு போய் மோட்டார் போட்டு வந்துரலாம். துணைக்கு வர்றியா?’’  நண்பருடன் கிளம்பினார் புதுவை குருவிநத்தத்தை சேர்ந்த ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 25 வயது வாலிபர். கல்யாணம் ஆக வில்லை. துணிச்சல்காரர். மறக்காமல் டார்ச் லைட்டையும் எடுத்துக்கொண்டார்.இருட்டென்றால் அப...
கதிகலங்க வைக்கும் முனி ராசா
கொஞ்ச நாளைக்கு முன்னாடி இந்த பகுதியில நாலு வழி ரோடு போட்டாங்க. அதுக்காக குறுக்கே நிற்கிற முனி கோயிலை இடிச்சு ட்டு வேறு இடத்துக்கு மாத்தணும்னு சொன்னாங்க. நாங்கள்லாம் சேர்ந்து எவ்வளவோ எதிர்ப்பு காட்டியும் வடநாட்டு இன்ஜினிய ருங்க கேட்கல.  ‘‘எங்களுக்கு ரோட் போட்றதுதான் முக்யம் மேன். சாமி எல்லாம் அப்றம்...’’ என்று கூறிவிட்ட...
கல்லறையை காவல் காக்கும் குட்டிச்சாத்தான்!
புதையலை காவல் காக்க மந்திரவாதிகள் ஏவி விட்ட குட்டிச் சாத் தான் வானத்துக்கும் பூமிக்குமா எகிறி எகிறி குதிக்கிறது..’’ கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பலரும் இப்படித்தான் பீதியில்  சொல்கின்றனர். குட்டிச்சாத்தான் பீதிக்கு அப்பகுதியினர் சொல்லும் விளக்கம் இதுதான்..மன்னர்கள் ஆட்சியின்போது தலைநகராக விளங்கிய இடம் சூளகிரி. திப்...
ஆஷஸ் டெஸ்ட் இங்கிலாந்து 644 ரன் குவிப்பு
சிட்னியில் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 280 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 488 ரன்கள் குவித்தது. பிரியர் 54, பெர்சனன் ரன் எதும் எடுக்காத நிலையில் இன்று 4வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். பிரியர் அபார...
காக்க காக்க.. கனகவேல் காக்க (சூரசம்ஹாரம்)
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகப் பெருமான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. சூரனுடன் போரிட்ட கந்தப் பெருமான் அவனை வதம் செய்த நாளே கந்த சஷ்டியாகும். சஷ்டி என்றால் 6. ஆறு நாட்கள் விரதம் இருந்து கந்தப் பெருமானை வழிபடுவதே சஷ்டி விரதம். 6 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் கந்த சஷ்டி அன்று மட்டுமாவது வி...
வைகுண்ட ஏகாதசி....
‘காயத்ரிக்கு நிகரான மந்திரம் இல்லை. ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை’ என்பார்கள். விரதங்களிலேயே சிறந்ததாக கருதப்படுவது ஏகாதசி விரதம். ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11&ம் நாள் ஏகாதசி. மாதத்துக்கு இரண்டு என ஒரு ஆண்டில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். ஏகாதசியில் விரதம் இருப்பது ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு பலன்...
கிரகங்கள் அருளும் உயர்கல்வி யோகம்
பணம், பொருள், சொத்துக்கள், வீடு, நிலபுலன்கள் எல்லாம் செல்வம் எனப்படுகிறது. இவை அழியக்கூடியவை. மேலும், இவை கொடுக்கக் கொடுக்க குறையக் கூடியது. அழிவு இல்லாதது கல்விச் செல்வம். கொடுக்கக் கொடுக்க வளரக் கூடியது. கல்வி அறிவில்லாத ஒருவருக்கு கற்றுத் தருவதால் நமது கல்விச் செல்வம் மேலும் மேலும் வளரும். தொழில் மற்றும் வியாபாரம் ம...
நியூசி.-பாக். டெஸ்ட் நாளை துவக்கம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே நடந்த 20-20 தொடரை பாகிஸ்தான் 1-2 என்ற கணக்கில் இழந்தது. தொடர்ந்து இரு அணிகள் இடையே 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் ஆட்டம் நாளை ஹாமில்டன் நகரில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு துவங்குகிறது.
துர்க்கா தேவியை வழிபட்டால் பில்லி, சூன்யம் பறந்தோடும்
சிறப்பான திதிகளில் ஒன்று பவுர்ணமி. இந்த நாளில் சூரியன் இருக்கும் ராசிக்கு ஏழாவது ராசியில் சந்திரன் இருந்து இருவரும் பார்த்துக் கொள்வதால் இந்த பவுர்ணமி யோகம் உண்டாகிறது. சந்திரன் அம்பாளின் அம்சமாக ஜோதிட, வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.கிரகங்களின் அதிர்ஷ்டம் பெற்ற நாள் பவுர்ணமி. அன்றைய தினம் கடல் தன் இயல்பு நிலையில...
நவராத்திரி.. சுபராத்திரி!
சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந்தது நவராத்திரி. நவம் என்றால் 9 என்று பொருள். ஒன்பது ஒரு பெருக்கமான எண் ஆகும். இதன் சக்தியும், ஆதிக்கமும் மிகவும் உயர்ந்தது. நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள் என்று ஒன்பதின் முக்கியத்துவம் அதிகம்.சக்தி வடிவமாகிய அம்பாளுக்கு எத்தனையோ விழாக்கள். உற்சவங்கள் இ...
ஆறு பலங்கள் தரும் ஆஞ்சநேயா!
மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூல நட்சத்திரம்.சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரம...
டெஸ்ட் போட்டிக்கு காலிங்வுட் குட்பை
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன். பால் காலிங்வுட். 34 வயதான அவர் தற்போது ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறார். இந்நிலையில் இந்த தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக காலிங்வுட் அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டி மற்றும் 20-20ல் தொடர்ந்து ஆடுவேன் எனவும் அவர் தெரிவித்தார்.
டெரகோட்டா பொம்மையில் பணம் அள்ளலாம்
நாங்கள் பரம்பரையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். எனது தந்தை வி.கிருஷ்ணபத்தர் மண்பாண்டங்கள் செய்வதில் திறமையானவர். சிறு வயதிலேயே மண்பாண்டங்கள், சாமி சிலைகளை விளையாட்டாக செய்து பழகினேன். பின்னர் முறைப்படி என் தந்தையிடம் கற்றுக் கொண்டேன். டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்பங்களுக்கு கிராக்கி அதிகரிக்கவே அவற்றை செய்வதில்...
ஐசிசி கனவு அணியில் சச்சின், சேவாக், கபில்தேவ்
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் துவங்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. இதை கொண்டாடும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) ‘கனவு அணி’ ஒன்றை தேர்வு செய்வதற்காக ஆன்லைனில் வாக்கெடுப்பு நடத்தியது. 97 நாடுகளில் உள்ள 6 லட்சம் ரசிகர்கள் இதில் வாக்களித்தனர். இதன் முடிவில் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய வீரர்கள் சச்ச...
மண் புழு உரம் தயாரித்தால் மளமளன்னு குவியுது பணம்!
End of preview. Expand in Data Studio

Dataset Card for "ta-news-corp"

More Information needed

Downloads last month
41