id int64 0 819k | text stringlengths 101 362k |
|---|---|
0 | பொழிப்பு (மு வரதராசன்): சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
மணக்குடவர் உரை: ஒருவனுக்குச் சால்பாகிய நிலை உண்டாகப் பெறின் பொருளின்மை இளிவாகாது.
இஃது அமைதியுடையராதல் பெறுதற்கரிதென்றது.
பரிமேலழகர் உரை: சால்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - சால்பு என்று சொல்லப்... |
3 | கலை என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது சேவை என்பதை உணர்ந்து படமெடுக்கிற இயக்குனர்களில் முக்கியமானவர் ஜனநாதன். இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு போன்ற படங்களில் மட்டுமல்ல, தற்போது அவர் இயக்கி வரும் லாபம் படமும் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை உள்ளடக்கியதுதான்.
படப்பிடிப்பு முடிந்து ‘லாபம்‘ படத்தின் பின் தயாரிப்ப... |
20 | ஆயுதம் - 134 கடை (இடங்கணி யென்னும் பொறிக் சூரியன் அதை உணர்ந்து மற்றொரு சம்மி குக் கல்லிட்டுவைக்கும் கூடை), தூண்டில் தையைச் செய்தான். அவ்வழியாகப் பின் (இது தூண்டில் வடிவாகச் செய்து அகழி வந்தார் அதைப் பரவச்செய்தனர். தன்வந் யிலிட்டு மதிலேறுவார் அதிற் சிக்கியபின் திரி, திவோதாசன், காசிராஜன், அச்வரி இழுத்துக் கொள்வது), தொடக்... |
38 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
54 | கலியுகத்தில் கேட்டவர்க்கு கேட்டவரத்தை உடனே அளிக்கும் வள்ளலாகத் திகழும் ஷீரடி பாபாவை ஒரு முறை நினைத்தாலே போதும், ஒன்பது தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும். ஷீரடி நோக்கி ஓரடி வைத்தாலே உங்கள் உள்ளத்தில் உள்ள துயரங்கள் யாவும் தூசியாகப் பறக்கும்.
பாபாவின் உருவம் ஓர் அற்புதம்: கால் மேல் கால் போட்டு அமர்ந்த நிலையில் காட்சிதரும... |
59 | அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
68 | 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது.... |
72 | ஹாலிங்பெல் அலறியது. தூங்கிக்கொண்டிருந்த பவித்ரா சட்டென்று கண் விழித்தாள். பக்கத்தில் கணவனும், குழந்தையும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். இரவு 1 மணி. இந்த நேரத்தில் யார் ஹாலிங் பெல் அடிப்பது என்று ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அண்ணனின் மகள் ஷாலு முகம் முழுக்க கோபத்துடன் நிற்பது தெரிந்தது.
கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட... |
89 | இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்தைக் கடந்து, 93 ஆயிரத்து 128 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் 89 ஆயிரத்து 701 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு ... |
100 | சுவையான உணவு, சுற்றுலா, சுகமான உறக்கம், பதவி என்று ஒவ்வொருவருக்கும் இன்பம் ஒரு வகையில் கிடைக்கும். ஆனால், இந்த இன்பங்கள் எதுவுமே நிலைத்து நிற்பதில்லை. ஆம், பிரியாணியில் இன்பம் கிடைக்கிறது என்பதற்காக மூன்று வேளையும் பிரியாணியே சாப்பிடச்சொன்னால், அதுவே துன்பமாகிவிடும். அதனால் உன்னிடம் இருப்பதைக்கொண்டு திருப்தி அடைவதுதான்... |
104 | முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை ஆணையம் முன் சற்று முன்னர் மருத்துவர் பாலாஜி மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர் தர்மராஜன் ஆகிய இருவரும் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்
கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்பரங்குன்றம் உள்பட மூன்று தொகுதிகளில் தேர்தல் நடை... |
106 | 13-11-2021, ஐப்பசி 27, சனிக்கிழமை, தசமி திதி பின்இரவு 05.48 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. சதயம் நட்சத்திரம் பகல் 03.24 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 03.24 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. வாக்கிய குருப்பெயர்ச்சி மாலை 06.10.
இராகு காலம் - காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் கால... |
117 | மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உறவினர்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக்கொள்வார்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பதறாமல் பக்... |
147 | ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
149 | தனது நண்பரின் மகளையே கற்பழித்து கர்ப்பமாக்கிய கயவனை போலீசார் கைது செய்த சம்பவம்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணிக்கு அருகிலுள்ள திருவலங்காடு பகுதியில் 16 வயது சிறுமி ஒருவர் வசித்துவருகிறார். இந்தச் சிறுமி கடந்த சில தினங்களாகக் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதன் ... |
150 | கிராண்ட்பாஸ், சமகிபுர அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
158 | உலகமே எதிர்பார்த்த அந்த ஒரு நொடி... எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ததா `கேம் ஆஃப் த்ரோன்ஸ்'-ன் `கிரேட் வார்'? |
160 | நியூசிலாந்து - இந்தியா மோதிய முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று காலை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 306 ரன்களை குவித்தது.
இந்திய அணியின் தொடக்க ஜோடியான தவான்- சுப்மன் கில் முதல் விக்கெட்டிற்கு 124 ரன்களை ச... |
161 | தமிழக அரசின் ஜவுளித்துறை, மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம் மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு இணைந்து தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான சர்வதேச மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
ஒவ்வொரு துறையிலும் நமது அரசு ப... |
163 | ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான்.
இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி ம... |
178 | நெல்லிக்குப்பம், செப். 9: நெல்லிக்குப்பம் நகராட்சி 24வது வார்டு கவுன்சிலர் ராணி. இவர் சர்க்கரை ஆலையால் தங்கள் பகுதி அதிகமாக பாதிக்கப்படுவதை கண்டித்தும், சர்க்கரை ஆலையை ஒட்டியுள்ள தங்களது பகுதிக்கு சாலை, குடிநீர் வசதி செய்து தராததை கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். இதையடுத்து நகர மன்ற தலைவர் ஜெய... |
182 | நவீன பாய்க்கப்பல்களில் பொதுவாகக் காணப்படுவது [[பெர்முடா பாயமைப்பு]]க் கொண்ட சுலூப் ஆகும். பொதுவாக நவீன சுலூப்களில், பாய்மரத்துக்கு முன்புறம் பொருத்தப்படும் ஒற்றைத் [[தலைப்பாய்|தலைப்பாயுடன்]] முதன்மைப் பாய், பாய்மரத்துக்குப் பின்னால் இருக்கும் வளையில் பொருத்தப்படும்.
சுலூப்கள் பாய்மர உச்சியில் பொருத்தப்படும் பாய் அமைப்ப... |
185 | மேஷம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.
ரிஷபம்: சந்திர... |
End of preview. Expand in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 5